தன் தலையில் தானே மண்ணை வாரி போட்ட பாக்கியா.. குழம்பும் ராதிகா – பாக்கியலட்சுமி அப்டேட்!

0
தன் தலையில் தானே மண்ணை வாரி போட்ட பாக்கியா.. குழம்பும் ராதிகா - பாக்கியலட்சுமி அப்டேட்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கு தெரிந்து விட்டது. கோபியை வீட்டிற்குள் கூட ராதிகா அனுமதிக்கவில்லை. மறுபுறம் தனக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை பாக்கியாவிடம் குடிபோதையில் உளறிவிடுகிறார் கோபி.

தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வருகிறார். அதில் ராதிகா மிகவும் சோகமாக தான் திருமணம் செய்ய உள்ளவர் தன்னை ஏமாற்றி உள்ளதாக கூறுகிறார். பாக்கியாவும் இதனால் வருத்தப்பட்டு “அவரே உண்மையை சொன்னார் என்றால் கண்டிப்பாக அவர் நல்லவராக தான் இருக்க முடியும்” என கூறுகிறார்.

நஸ்ரியாவா இது.. முழு முதுகும் தெரிய முதல் முறையாக கவர்ச்சி போட்டோஷூட்.. ரசிகர்கள் ஷாக்!

ராதிகா கோபியை வெறுக்கும் சமயத்தில் பாக்கியா வேறு இவ்வாறு சொல்ல ராதிகா குழம்பி போகிறார். அது உங்கள் கணவர் தான் என சொல்ல முடியாமல் ராதிகா தவிக்கிறார். அந்த ப்ரோமோ வீடியோ இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here