பாக்கியலட்சுமி தொடரில் தற்போது ராதிகா கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். கோபி எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தாலும் ராதிகா அனுமதிக்க வில்லை. இதற்கெல்லாம் மூர்த்தி தான் காரணம் என்பதை அறிந்து கொண்ட கோபி, கண்டபடி மூர்த்தியை திட்டுகிறார்.
தன் நண்பர் சதிஷிடமும் ராதிகாவை என்னால் எப்பொழுதும் விட்டு கொடுக்க முடியாது..அதற்காக நான் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கிறேன்.. என்று புலம்புகிறார். மறுபுறம் எழிலுக்கு ஈஸ்வரி பொண்ணு பார்க்க தயாராகுகிறார்.
இந்நிலையில் கோபி துணை இல்லாமல் ராதிகா கோபியின் உண்மையான குடும்பம் எது என்று தெரிந்து கொண்டு கோபியை முழுவதும் வெறுத்து ஒதுக்குவது போல இனி கதைக்களம் இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்