உச்சகட்ட கோபத்தில் அடிக்க கையோங்கிய கோபி.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ராதிகா!

0

பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி தற்போது பேசத்தொடங்கியுள்ளார். ஈஸ்வரி, இனியா என்ற ஒவ்வொருவரின் பெயராக சொல்கிறார். இதனால் இனியா தனது அப்பா கோபியை வந்து பார்க்கச்சொல்கிறார்.

வர மறுத்தாலும் இனியா கட்டாயப்படுத்தியதால் கோபி அடிக்க கை ஓங்குகிறார். இதனால் இனியா அழுக ஈஸ்வரியும் பயப்படுகிறார். சரி ராதிகா வீட்டிற்கு செல்லலாம் என்றால், கோபி வீட்டை பார்க்கவேண்டும் என ராதிகா ஒற்றைக்காலில் நிக்கிறார். கோபி ஏன் இப்படி அடம்பிடிக்கிற என கேக்கிறார்.

விக்ரம் படத்தை வெளியிட கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! பிரபல நிறுவனம் பதிலளிக்க உத்தரவு!!

ஒருத்தர் உங்கள பத்தி தப்பா சொன்னாங்க.. அதனால தான் உங்க குடும்பத்தை பார்க்கவேண்டும் என ராதிகா கூறுகிறார். கோபி முடியவே முடியாது என உண்டி அடிக்கிறார். அப்போ வெளியே போங்க என ராதிகா சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு பல திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here