கோபிக்கு கும்பிடு போட்டு மும்பை செல்லும் ராதிகா – மொத்த உண்மைகளையும் அறிந்து கொண்ட எழில்!!

0
கோபிக்கு கும்பிடு போட்டு மும்பை செல்லும் ராதிகா - மொத்த உண்மைகளையும் அறிந்து கொண்ட எழில்!!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. பாக்கியா வாழ்க்கைக்கு இடையூறாக இல்லாமல் இருக்க மும்பை செல்வும் ராதிகா முடிவெடுத்து விடுகிறார். மறுபுறம் பாக்கியா ராதிகாவை நினைத்து கவலையில் உள்ளார். மேலும் ராதிகா வெளியூர் செல்லும் விஷயத்தை பாக்கியா மூலம் அறிந்து கொள்கிறார் கோபி.

தற்போது யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்டாக ராஜேஷ் மூலம் கோபி ராதிகாவுடன் தான் பழகி வந்தார் என்ற விஷயத்தை அறிந்து கொள்கிறார் எழில். வீடியோ ஆதாரத்தையும் ராஜேஷ் காட்டுகிறார். மேலும் கோபி உங்க அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என கூறுகிறார்.

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் – மாவட்ட வாரியாக கட்டுப்பாடுகள் தீவிரம்! சுகாதாரத்துறை அதிரடி!!

இதனால் உச்சகட்ட அதிர்ச்சிக்கு செல்கிறார் எழில். மேலும் ஒருவேளை எழில் நேராக ராதிகாவிடம் போய் சண்டை போட்டால் கட்டாயம் ராதிகா கோபப்பட்டு வில்லியாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தற்போது பாக்கியலட்சுமி தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here