மீண்டும் பேச ஆரம்பிக்கும் ராமமூர்த்தி.., கோபியை தேடி வீட்டிற்கு வரும் ராதிகா – பாக்கியலட்சுமி அப்டேட்!

0
மீண்டும் பேச ஆரம்பிக்கும் ராமமூர்த்தி.., கோபியை தேடி வீட்டிற்கு வரும் ராதிகா - பாக்கியலட்சுமி அப்டேட்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் வலுக்கிறது. கோபியும் ஏதேதோ பொய் சொல்லி தப்பிக்க போராடுகிறார். இந்நிலையில் ராமமூர்த்தி மெல்ல மெல்ல மீண்டும் ஒவ்வொருவரின் பெயரை சொல்லி பேச ஆரம்பிக்கிறார்.

எப்படியும் பழையபடி சரளமாக பேச ஆரம்பித்தால் கண்டிப்பாக கோபியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவார் ராமமூர்த்தி. அதன் பின்னர் ராதிகா கோபிக்கு வாய்ஸ் மெசேஜில் ‘நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன் நான் உங்க வீட்ல உங்கள பார்க்கணும் மறந்துடாதீங்க’ என கூறுகிறார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு செக் வைத்த மாநில அரசு – முதல்வரின் அறிவிப்பால் ஆடிப்போன பயனர்கள்!!

இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்று பாக்கியாவை திட்டுகிறார் கோபி. பாக்கியாவும் நாளுக்கு நாள் கோபியின் நடவடிக்கைகள் மாறுவதால் கவலைப்படுகிறார். எப்படியும் ராதிகா கோபியை தேடி வீட்டிற்கு வந்தால் கண்டிப்பாக மாட்டிக்கொள்வார். பொறுத்திருந்து பார்ப்போம்.. கோபி மாட்டுவாரா.. இல்லை வழக்கம் போல பொய் சொல்லி தப்பிப்பாரா என்று..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here