ராதிகா தான் கோபியின் காதலி என்பதை அறிந்த பாக்கியா – ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த அந்த தருணம்!

0
ராதிகா தான் கோபியின் காதலி என்பதை அறிந்த பாக்கியா - ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த அந்த தருணம்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த முக்கிய திருப்பம் அரங்கேற உள்ளது. அதாவது கோபி சென்ற கார் விபத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவமனையில் இருந்து பாக்கியா, ராதிகாவுக்கு போன் செய்கின்றனர். ராதிகா வரும் நேரம் பாக்கியாவும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.

அங்குள்ள நர்ஸ் கோபியின் மனைவி யார் என்று கேக்க ராதிகா வந்து கையெழுத்து போடுகிறார். இதை பாக்கியா பார்த்து உச்சகட்ட அதிர்ச்சியில் செய்வது அறியாது நிற்கிறார். மயக்கத்தில் இருந்து தெளியும் கோபி ராதிகாவுடன் பேசுவதையும் பாக்கியா கேக்கிறார்.

கடைசியில இப்படி மொத்தமாவே காட்டிட்டீங்களே மாளவிகா – கண் கூசும் அளவில் வெளியான புகைப்படம்!

நீ இல்லாமல் நான் செத்துவிடுவேன் என்று ராதிகாவின் கையை பிடித்து கோபி பேசுவதை பார்த்து வெறுப்பின் உச்சதித்திற்கு சென்று விடுகிறார் பாக்கியா. ரசிகர்கள் பலரும் இந்த ஒரு தருணத்திற்க்காகதான் காத்து கொண்டு இருந்தனர். இனி பாக்கியாவின் முடிவு என்ன என்பதை இனி வரும் எபிசோடுகளில் காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here