பாக்கியலட்சுமி தொடரில் தான் செய்த தவறுகளுக்கு கோபி மன்னிப்பு கேட்டாலும் பாக்கியா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஈஸ்வரியோ உன்னை விட்டுட்டு அவன போக விட்டுவிடுவோமா.. நாங்கலாம் எதுக்கு இருக்கோம்? என்கிறார்.
மேலும் இனி நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடனும்.. பசங்க வெளியில கூப்பிட்டா போகணும் என தன் மகனுக்கு அட்வைஸ் ஈஸ்வரி செய்கிறார். உடனே பாக்கியா இந்த குடும்பத்துக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு வாழ்றதுக்கு நான் ரெடி ஆனா அதுக்கான அஸ்திவாரமே இல்லாம போயிருச்சே.. இனி நான் எப்படி இங்க இருக்க முடியும் என கூற மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகிறது.
எல்லாம் நயன்தாராவால் வந்த வினை – பிரம்மாண்ட வாய்ப்பை நழுவ விட்ட நடிகர் சிம்பு!!
நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமா வாழுங்க. ஆனால் அதை எல்லாம் பார்க்க ஒரு முட்டாளா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் என கோபியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார் பாக்கியா. குடும்பமே பாக்கியாவின் பின்னால் சமாதானம் செய்ய போகிறது. இந்த விறுவிறுப்பு நிறைந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்