விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி வீட்டிற்கு கோர்ட்டில் இருந்து விவாகரத்துக்கு ஆஜராக சொல்லி நோட்டீஸ் வருகிறது. அதை பாக்கியா எடுத்துக்கொண்டு கோர்ட்டிற்கு செல்ல தயாராகிறார். எழில் தவிர மொத்த குடும்பமும் அதெல்லாம் வேண்டாம் என கட்டாயப்படுத்துகின்றனர்.
ஆனால் பாக்கியா அதையெல்லாம் காதில் வாங்கவில்லை. பாக்கியா பின்னர் ராமமூர்த்தியிடம் சென்று நான் மரியாதையோடு வாழனும்னு நினைக்கிறேன். இனி சகிச்சுக்கிட்டு இந்த வாழ்க்கை வாழறதுக்கு செத்துப் போகலாம். என்னுடைய முடிவில் நீங்க குறுக்க நிக்க மாட்டேங்குது நான் நம்புகிறேன் என கூறுகிறார். ஈஸ்வரியும், கோபி இனி எந்த தப்பும் செய்யமாட்டான் என உத்தரவாதம் தருகிறார்.
ஆனால் பாக்கியா மனம் மாறவில்லை. இதெல்லாம் பார்க்கும் கோபிக்கு கோவம் தலைக்கேறுகிறது. அதன் பிறகு கோபி என்ன திமிர் காட்டுறியா? பழிக்கு பழியா என கேட்கிறார். அதற்கு பாக்கியாவோ அப்படி ஒன்றும் இல்லை.. இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.. எனவே விலகலாம் என முடிவெடுத்துள்ளேன் என பாக்கியா கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்