ச்ச.. என்ன டா இது? கோபி செய்த துரோகத்தை மறந்து மீண்டும் ஏற்று கொண்ட பாக்கியா – வெறுத்து போன ரசிகர்கள்!

0
ச்ச.. என்ன டா இது? கோபி செய்த துரோகத்தை மறந்து மீண்டும் ஏற்று கொண்ட பாக்கியா - வெறுத்து போன ரசிகர்கள்!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. மேலும் TRPயில் இந்த தொடர் தான் அந்த சேனலில் நல்ல இடத்தை பெற்று வருகிறது. இதற்கு காரணம் இது ஒரு குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுவதால் தான்.

மேலும் பாக்கியாவை ஏமாற்றி கோபி ராதிகா பின்னால் சுற்றி வந்ததால் முழுவதுமாக பாக்கியா கோபியை வெறுத்து விட்டார். மேலும் கோபியை வீட்டை விட்டு வெளியேறவும் சொல்கிறார். குடும்பத்தாரும் பாக்கியாவிற்கு துணை நிற்க கோபிக்கு வேறு வழியே இல்லை. கட்டாயம் வெளியேறி தான் ஆகவேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த காட்சிகள் தற்போது தான் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபியும் பாக்கியாவும் சேர்ந்து இருக்கும்படி இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை பிரச்சனைகள் எல்லாம் முடிந்து மீண்டும் கோபியை பாக்கியா ஏற்றுகொள்வரோ என ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here