பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வரும் எழில் தற்போது ஹைட்ரபாத்திற்கு சென்றுள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி எழில்
தொகுப்பாளராக தனது வேலையை தொடங்கிய விஷாலுக்கு பல முயற்சிகளுக்கு பின் கிடைத்த வாய்ப்பு தான் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் அம்மாவின் பையனாக நடித்திருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம். இப்பொழுது இளசுகளின் கனவுநாயகன் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு விஷாலை தான் கை காட்டுவார்கள். அந்த அளவிற்கு பிரபலமாகி விட்டார். இதற்கெல்லாம் ஒரே காரணம் அம்மா மகன் பாசம் தான்.
இவருக்கு ஜோடியாக அமிர்தாவை களமிறக்க சீரியல் சூடுபிடித்து வருகிறது. தன் அம்மாவிற்காக அப்பாவையே எதிர்த்து வருகிறார். தனது அப்பாவின் திருட்டு வேலைகளையும் இவர் தான் கண்டுபிடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ஹைட்ரபாத் சென்றிருக்கும் அவர் அங்கிருந்து விடைபெற்றுள்ளார். இதனால் bye bye ஹைதராபாத் என்று இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்