இனியா தான் என் பிரச்சனை., மல்லுக்கு நிக்கும் ராதிகா., வெறுத்துப்போன பாக்கியா, எடுத்த முடிவு!!

0
இனியா தான் என் பிரச்சனை., மல்லுக்கு நிக்கும் ராதிகா., வெறுத்துப்போன பாக்கியா, எடுத்த முடிவு!!
இனியா தான் என் பிரச்சனை., மல்லுக்கு நிக்கும் ராதிகா., வெறுத்துப்போன பாக்கியா, எடுத்த முடிவு!!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் 12 வகுப்பு படித்து வரும் இனியாவுக்கு கோபி அவரது அறையில் வைத்து பாடம் சொல்லி தருகிறார். மேலும் தூங்குவதற்கு நேரமாகியும் இனியாவுக்கு பாடம் சொல்லித்தரும் கோபியிடம் ராதிகா கோபப்படுகிறார். இதன் பிறகு சரி டாடி நாளைக்கு காலையில் படிக்க வருகிறேன் என சொல்லி இனியா கிளம்புகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் பிறகு தண்ணீர் குடிப்பதற்காக அடுப்படிக்கு வருகிறார் கோபி. யாரோ ஒருவர் கிச்சனுக்கு வருவதாக நினைத்து அச்சமடைந்த பாக்கியா அவரை பின் தொடருகிறார். அந்த இருட்டில் பாக்கியா மற்றும் கோபி ஆகியோர் இடித்து கொள்கின்றனர். அதன் பின் லைட்டை பாக்கியா ஆன் செய்ய, ஐயோ sorry என கேட்டு பதறியபடி கோபி மாடிக்கு செல்கிறார். மேலும் மறுநாள் காலையில் இனியாவை பள்ளிக்கு அழைத்து செல்ல விரைவாக ஜாகிங்கை முடித்து விட்டு கோபி வீட்டுக்கு வருகிறார்.

மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இது தெரிந்த ராதிகா, இனியாவை பள்ளிக்கு அழைத்து செல்ல உள்ளதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என கோபியை மிரட்டுகிறார். இதை பார்த்த ஈஸ்வரி கோபப்பட, ராதிகாவுடன் சண்டை போடுகிறார். இப்படி இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருங்க என சொல்லிவிட்டு, எழிலுடன் இனியாவை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார் பாக்கியா. இதன் பின் கோபமாக மாடிக்கு போன ராதிகா, பின்னாடியே கோபியும் போகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here