அமிர்தாவிற்கு குழந்தை இருப்பது தெரிந்தும் காதலை சொல்ல துடிக்கும் எழில் – விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ட்ராக் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க இந்த பக்கம் பார்த்தால் எழிலுக்கு அமிர்தா பற்றிய மிகப்பெரிய ரகசியம் தெரிய வருகிறது. ஆனாலும் தன் காதலை அவரிடம் சொல்ல போகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோபி ஒரு பக்கம் ராதிகாவை சமாதானம் செய்து விடுகிறார். ஆனால் ராதிகா குழப்பமான மனநிலையில் தான் இருக்கிறார். இப்படி ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்க தற்போது எழில் அமிர்தாவிடம் காதலை சொல்ல துடித்து கொண்டுள்ளார்.

வீட்டில் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்களா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படி இருக்க தற்போது ஒரு அதிர்ச்சி சீரியலில் காத்து கொண்டுள்ளது. அதாவது அமிர்தாவிற்கு குழந்தை உள்ளதாம். இதனை தெரிந்து கொண்ட எழில் ஷாக்கானாலும் தனது முடிவை கைவிடவில்லை. அமிர்தாவிடம் எப்படியும் காதலை சொல்லி விட வேண்டும் என்று தீர்க்கமாக இருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here