மயூவால் கோபி -ராதிகா தம்பதிக்கு நடுவில் வந்த பிரிவினை.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!

0
மயூவால் கோபி -ராதிகா தம்பதிக்கு நடுவில் வந்த பிரிவினை.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!
மயூவால் கோபி -ராதிகா தம்பதிக்கு நடுவில் வந்த பிரிவினை.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இப்பொழுது படாத பாடுபட்டு வருகிறார். ராதிகா மீது இருக்கும் காதலால் தான் இப்பொழுது வரை அமைதியாக இருக்கிறார். மயூவும் ஒரு பக்கம் அப்பா பாசத்தில் கோபியிடம் நெருங்கி பழகி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் இனியா மீது அளவுகடந்த பாசத்தால் மறக்க முடியாமல் தவித்து கொண்டுள்ளார். அதனால் மயூவிடம் நெருங்க முடியவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் ராதிகாவிடம் நெருங்க விடாமல் தடுப்பது மயூ தான். அதனால் அவர் மேல் தனியாக ஒரு கோவம் இருக்க தான் செய்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் மயூவிடம் அப்பா என்ற கோணத்தில் கோபி நடந்து கொள்வாரா?? இல்லையா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பும் கம்மி தான்.

திருமண மேடையில் பாரதி, வெண்பா.., அதிரவைக்கும் வீடியோ.., குமுறும் ரோஹித்!!

இதை வைத்து தான் ராதிகா மற்றும் கோபி இடையே பிரச்சனை ஆரம்பமாக போகிறது. இதனை கோபி சரி செய்வாரா?? ராதிகாவுடன் தொடர்ந்து வாழ்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here