இந்த ஆளு என் புருஷனே இல்ல.., கட்டுன தாலிய கழட்டி எறிந்த பாக்கியா.., கோபி காத்திருக்கும் ஷாக்!!

0
இந்த ஆளு என் புருஷனே இல்ல.., கட்டுன தாலிய கழட்டி எறிந்த பாக்கியா.., கோபி காத்திருக்கும் ஷாக்!!
இந்த ஆளு என் புருஷனே இல்ல.., கட்டுன தாலிய கழட்டி எறிந்த பாக்கியா.., கோபி காத்திருக்கும் ஷாக்!!

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்கும் ராதிகாவுக்கும் தொடர்ந்து சண்டை வந்த வண்ணம் உள்ளது. இவர்களை சமாதானம் செய்வதே கோபியின் முழு நேர வேலையாகிவிட்டது. இன்றைய எபிசோடில் கூட ராதிகாவை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். இதனால் கோபமான ராதிகாவின் அம்மா போலீசாருடன் வந்து வரதட்சணை கொடுமை செய்வதாக ஈஸ்வரி மீது கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். ஆனா ஈஸ்வரி இவ என்னுடைய மருமக கிடையாது. பாக்கியா தான் என்னுடைய மருமக என்று சொல்ல போலீசார் குழப்பம் அடைகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

உடனே போலீசார் கோபியிடம் யார் உங்க மனைவி என்று கேட்க ராதிகா, பாக்கியாவை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ராதிகா போலீசார் உதவியுடன் ஈஸ்வரி வீட்டுக்குள் வந்து விடுவார். இது குறித்த ப்ரோமோ கூட வெளியானது. அதன் பின் ராதிகா தன்னை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி, பாக்கியாவை பழிவாங்க துடிப்பாராம்.

புருஷன விட்டு பொண்டாட்டி போன அது துரோகம் இல்லை., அதுக்கு இது தான் காரணம்., மிஷ்கின் ஓபன் டாக்!!

அந்த வகையில் தொடர்ந்து பாக்கியாவை டார்ச்சர் செய்வாராம். ஒரு கட்டத்தில் இவரது அட்டூழியத்தை தாங்க முடியாத பாக்கியா கோபி என் புருஷன் இல்லன்னு சொல்லிட்டேன். அப்புறம் எதுக்கு என்கிட்ட பிரச்சனை பண்றீங்க. உடனே ராதிகா கோபி உன் புருஷன் இல்லனா அப்புறம் எதுக்கு அவர் கட்டுன தாலி உன் கழுத்துல இருக்கு என்று சொல்ல ஆத்திரத்தில் பாக்கியா அந்த தாலியை கழற்றி எறிந்து விடுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடுகளில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here