ஏய்.., இந்தாடி., உன்கிட்ட அவன் எதுக்கு சொல்லணும்.., ராதிகாவுக்கு நச்சுனு மூக்குடை கொடுத்த ஈஸ்வரி!!!

0
ஏய்.., இந்தாடி., உன்கிட்ட அவன் எதுக்கு சொல்லணும்.., ராதிகாவுக்கு நச்சுனு மூக்குடை கொடுத்த ஈஸ்வரி!!!
ஏய்.., இந்தாடி., உன்கிட்ட அவன் எதுக்கு சொல்லணும்.., ராதிகாவுக்கு நச்சுனு மூக்குடை கொடுத்த ஈஸ்வரி!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் தலை வலிக்குது ஒரு காபி கிடைக்குமா என்று கெஞ்சி கேட்க பிறகு வேண்டாம் என்று மறுத்துவிடுகிறார். இதை பார்த்த ராமமூர்த்தி பாக்க பாவமா இருக்கு காபி போட்டு கொடு என்று சொல்ல பாக்யாவும் போட்டு கொடுக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா அங்கு வர கோபி நா காபி கேட்கல என்று சொல்லிவிட்டு பயந்து ஓடுகிறார். பிறகு ராதிகா எனக்கும் அவருக்கும் சண்டை ஆக இருக்கும் போது காபி கொடுத்து இம்ப்ரஸ் பண்ண பாக்குறீங்களா? என்று பாக்யாவிடம் கேள்வி கேட்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உடனே பாக்கியா நான் கூட இருக்கும் போது இம்ப்ரஸ் பண்ண ஒன்னும் பண்ணல. இப்ப இம்ப்ரஸ் பண்ணி என்ன ஆகப்போகிறது என்று பதிலடி கொடுக்க, செல்வி பல்பு வாங்கியது போதுமா இல்ல இன்னும் வேணுமா என நக்கலடிக்கிறார். பின் இனியா ஸ்கூலுக்கு கிளம்பு செழியன் எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்ல கோபி அழைத்து செல்கிறார். அந்த நேரம் பார்த்து கோபி எங்கே என்று ராதிகா கேட்க தெரியாது என்று சொல்லிவிடுகிறார். பின் செல்வி கப்போர்டுகளை திறந்து பார்த்து எங்கேயும் இல்லையே என்று நக்கல் அடிக்கிறார்.

IPL 2023 CSK vs GT பைனல்: இன்றும் மழை பெய்தால் இது தான் நடக்கும்…, வெளியான முக்கிய தகவல்!!

பிறகு ஈஸ்வரி இனியாவை ஸ்கூலில் விட போயிருக்கான் என்று சொல்ல, ராதிகா அதிர்ச்சி அடைகிறார். என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லிட்டு போயிருக்கலாம் என்று சொல்ல, உன்கிட்ட அவன் எதுக்கு சொல்லணும். அவன் பொண்ண அவன் ஸ்கூலுக்கு விட போய் இருக்கான் என்று ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறார். அடுத்ததாக கோபி இனியாவிடம் ஏன் அமைதியா வர என்று கேட்க நீங்க முன்ன மாதிரி இல்ல துக்கு டாடி குடிக்கிறீங்க எனக்கு சுத்தமா பிடிக்கல என்று சொல்கிறார். இப்படியே இருவருக்கும் இடையில் விவாதம் நடக்க இனி நீங்க குடிக்க கூடாது என கோபியிடம் சத்தியம் வாங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here