யார் சார் உங்க பொண்டாட்டி.., போலீசார் கேள்விக்கு கோபியின் பதில்.., கடுப்பின் உச்சத்தில் ராதிகா!!!!

0
யார் சார் உங்க பொண்டாட்டி.., போலீசார் கேள்விக்கு கோபியின் பதில்.., கடுப்பின் உச்சத்தில் ராதிகா!!!!
யார் சார் உங்க பொண்டாட்டி.., போலீசார் கேள்விக்கு கோபியின் பதில்.., கடுப்பின் உச்சத்தில் ராதிகா!!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். ராதிகா வெளியே இருப்பதை பார்த்த அவரது அம்மா ஏன் இங்க நிக்கிற என கேட்க, எல்லாம் உன்னால தான். என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டு என ராதிகா தன்னுடைய அம்மாவிடம் சண்டை போடுகிறார். அடுத்ததாக ராதிகா கோபிக்கு கால் பண்ணி ஆபீஸ் போக வேண்டாம் சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என அழுது கொண்டே கூற அவரும் வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கோபி வந்தவுடன் ராதிகா நடந்த விஷயத்தை சொல்ல அவர் தன்னுடைய அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். பிறகு உள்ள வா நான் பேசுறேன் என ராதிகாவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார். இந்த பக்கம் செல்வி இன்னைக்கு ஏதோ ஒரு பூகம்பம் நடக்கப்போகிறது என சொல்ல கோபி ராதிகாவை வீட்டுக்குள் அழைத்து வருகிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி இவ இங்கு வரக்கூடாது. இவ வீட்டுக்குள்ள வந்தா நான் வெளியே போயிடுவேன். உனக்கு ராதிகா முக்கியமா நான் முக்கியமா என்ன முடிவு பண்ணிக்கோ என்கிறார்.

தமிழக அரசு பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய வசதி?? அப்போ இனி டிக்கெட் எடுக்குறது ரொம்ப ஈசி தான்!!

உடனே கோபி நாம இங்க வந்ததால் தான் எல்லா பிரச்சனையும் நம்ம வீட்டுக்கே போயிடலாம் என ராதிகாவிடம் சொல்ல, ஈஸ்வரி நக்கலாக சிரிக்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா போலீசாருடன் வர பாக்கியா உட்பட அனைவரும் பயப்படுகின்றனர். பின் போலீசார் நடந்த விஷயத்தை விசாரிக்க ஈஸ்வரி பாக்கியா தான் என் மருமக, இவ இல்லனு சொல்ல போலீசார் குழப்பம் அடைகின்றனர். பின் கோபியிடம் போலீசார் உங்க மனைவி யார் என்று கேட்க, கோபி பாக்யாவின் முகத்தையும், ராதிகாவின் முகத்தையும் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் ராதிகா கடுப்பாக இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here