பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் மயூவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராதிகாவுக்கு அட்வைஸ் செய்கிறார். அடுத்ததாக இங்கிலிஷ் கிளாசில் பழனிச்சாமி செய்த சாப்பாடை பார்த்து விட்டு அவரை பாராட்ட, ஆனா அது கடையில் வாங்கியது என்று அப்புறம் தான் தெரியவருகிறது. பின் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அடுத்ததாக செழியன், ஜெனி பேசிக்கொண்டிருக்க அப்போது அவருக்கு ஆபீஸில் இருந்து போன் கால் வர மாலினியிடம் பேசி எப்படியாவது ப்ராஜெக்ட்ட முடிக்கணும் என்று சொல்கிறார். பின் செழியன் இதை நினைத்து வருத்தப்பட அவருக்கு ஜெனி ஆறுதல் கூறுகிறார். இந்த பக்கம் பழனிச்சாமியின் அம்மாவை பார்க்க பாக்கியா, லோபிகா வருகின்றனர்.
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை தட்டி தூக்கிய இந்தியா…, உலக கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தல்!!
அப்போது அவர்களிடம் சாப்பாடு சரியில்லை என்று சொல்ல பாக்கியா அவருக்கு சமையல் செய்து கொடுக்கிறார்.அதை பழனிச்சாமியின் அம்மா ருசித்து சாப்பிடுகிறார். அடுத்ததாக அமிர்தா, ஜெனி இருவரும் கிச்சனில் வேலை பார்த்து கொண்டிருக்க மயூ அங்கு வருகிறார். அந்த நேரத்தில் பாக்கியாவும் அங்கு வரும் மயூவிடம் சாப்பிட்டியா என்று கேட்டுவிட்டு அவருக்கு சாப்பாடு கொடுக்கிறார். அப்போது மயூ பாக்கியாவிடம் நீங்க ரொம்ப நல்ல ஆண்டி என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.