ராதிகாவிடம் ஆதாரத்தோடு உண்மைகளையும் சொல்ல ஓடி வரும் ராமமூர்த்தி – சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எழிலுக்கு கோபியின் அனைத்து விஷயங்களும் தெரிய தாத்தாவிடம் சொல்லி அழுகிறார். இதனால் ராமமூர்த்தி அதிரடியாக முடிவெடுக்கிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து பார்க்கிற்கு செல்ல அதே நேரத்தில் கோபி ராதிகாவுடன் வர எழிலிடம் மாட்டி கொள்கிறார். தன் அப்பா மீண்டும் அந்த பெண்ணுடன் தொடர்பில் தான் இருக்கிறாரா?? என்று கோவமடைகிறார்.

அதுமட்டுமில்லாமல் இனியா கோபியிடம் பார்க் சென்ற விஷயத்தையும் அங்கு எடுத்த புகைப்படத்தையும் காட்ட எதுவுமே தெரியாதது போல நடிக்கிறார். இதனை பார்த்த எழிலுக்கு மேலும் கோவமாகிறது. இதுமட்டுமில்லாமல் எழில் தனது தாத்தாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி கதறி அழுகிறார்.

ராமமூர்த்தி இதுக்கு மேல அமைதியா இருந்தா சரியா வராது என்று நினைத்து எழுந்து செல்கிறார். ஹாலில் கோபி, பாக்கியாவின் திருமண புகைப்படம் இருக்க அதனை எடுத்து கொண்டு ராதிகா வின் வீட்டிற்கு செல்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here