கோபி-ராதிகா திருமண கட்டவுட்டை பார்த்து வெறியாகும் பாக்கியா.., கல்யாணத்துக்கு வந்த அடுத்த ஆப்பு!!

0
கோபி-ராதிகா திருமண கட்டவுட்டை பார்த்து வெறியாகும் பாக்கியா.., கல்யாணத்துக்கு வந்த அடுத்த ஆப்பு!!
கோபி-ராதிகா திருமண கட்டவுட்டை பார்த்து வெறியாகும் பாக்கியா.., கல்யாணத்துக்கு வந்த அடுத்த ஆப்பு!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. ராதிகா ஒரு பக்கம் திருமணம் நல்லபடியாக நடந்து முடியுமா?? என்று பதட்டத்துடன் இருக்கிறார். மேலும் ராமமூர்த்தி திருமணத்தை நிறுத்துவதற்கு பல திட்டங்களை போட்டு வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பாக்கியாவின் நிலைமை தான் ரொம்ப மோசம். ஏனெனில் கணவரின் கல்யாணத்துக்கு தான் சமைக்கிறோம் என்றே தெரியாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்பொழுது புதிய திருப்பம் ஒன்று வரவுள்ளது. அதாவது ஜெனி, செல்வி மற்றும் பாக்கியா மூவரும் இணைந்து வெளியே செல்கின்றனர். அப்பொழுது அங்கே இருக்கும் கட்டவுட்டை பார்த்து ஷாக்காகி நிற்பது போன்று புகைப்படம் வைரலாகி வருகிறது.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி – கடைசியில் ஏமாந்த சோகம்!!

கோபி-ராதிகா திருமண கட்டவுட்டை பார்த்து வெறியாகும் பாக்கியா.., கல்யாணத்துக்கு வந்த அடுத்த ஆப்பு!!

வேற ஒன்னும் இல்லைங்க கோபி-ராதிகா திருமணத்தின் கட்டவுட்டை பார்த்து தான் ஷாக்காகி நிற்கின்றனர். இனிமேல் பாக்கியா என்ன செய்ய போகிறார், கல்யாணத்தை நிறுத்துவாரா?? இல்லை எப்படியோ போகட்டும் என்ன விட்டு விடுவாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here