பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புது வரவாக ப்ரனிகா என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோபி விஷயத்தை தெரிந்து கொண்ட அவரது அப்பா எவ்வளவு கண்டித்தும் திருந்துவதாக இல்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ராதிகா பின்னால் சுற்றி கொண்டு தான் உள்ளார் கோபி. ராதிகாவிற்காக பாக்கியாவை விட்டு வருவதற்கும் ரெடியாக உள்ளார். ராதிகாவின் அம்மாவிடமும் அதற்கு வாக்கு கொடுக்கிறார்.
இப்படி இருக்க தற்போது ராமமூர்த்தி கோபியின் காதை திருகுவதை போலவும், கோபி பயப்படுவது போலவும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஒருவேளை ராமமூர்த்திக்கு மறுபடியும் ராதிகா விஷயம் தெரிந்து இருக்குமோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்