‘பாக்கியலட்சுமி சீரியலில் இந்த விஷயம் எனக்கு பிடிக்கல’ – தான் விலகியதற்கான காரியத்தை வெளியிட்ட ஜெனிபர்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் இருந்து ஜெனி விலகியதை அடுத்து அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி ராதிகா

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்ப்பாராத விதமாக பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இதில் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதாவது கோபி பாக்கியாவை வீட்டில் மதிக்காமல் தன் பழைய காதலியான ராதிகா பின்னால் சுற்றி திரிகிறார்.

என்ன விஷயம் என்றாலும் ராதிகாவிற்கு தான் முதல் இடம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இது எழிலுக்கு தெரிய வருகிறது. தன் அப்பாவை மிரட்டி விட்டு இனி அம்மாவிற்கு துரோகம் செய்தால் கண்டிப்பாக என்ன செய்வேன் என்றே தெரியாது என்று சொல்கிறார்.

இதனால் சீரியல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தான் ராதிகாவாக நடித்த ஜெனிபர் இந்த சீரியலை விட்டு விலகினார். அதற்கு பதிலாக பிக் பாஸ் பிரபலமான ரேஷ்மா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது ஜெனிபர் தான் விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு வில்லியாக நடிப்பது பிடிக்கவில்லையாம். அதனால் தான் இந்த சீரியலை விட்டு விலகினராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here