பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் விலகியதற்கு காரணம் என்ன தெரியுமா?? அவரே வெளியிட்ட பதிவு!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா இந்த சீரியலை விட்டு விலகியதை அடுத்து அதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ராதிகா

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி எப்பொழுது மாட்ட போகிறார் என்ற விறுவிறுப்பான கதையம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே எழிலுக்கு இந்த விஷயம் தெரிந்து கிட்டத்தட்ட மாட்டிக்கொண்டார் கோபி.

ஆனாலும் திருந்தாமல் மறுபடியும் ராதிகா வீட்டிற்கு தான் சென்று கொண்டுள்ளார். மயூவும் தன் அம்மாவை திட்டினால் தாங்க முடியாமல் கோபியை பேசி விடுகிறார். இதனால் கடுப்பாகும் கோபி வீட்டிற்கு வர விடாமல் செய்ய என்ன செய்யலாம் என்றும் யோசித்து கொண்டுள்ளார்.

பாக்கியாவும், ராதிகாவும் நாளுக்கு நாள் நெருங்கி பழக ஆரம்பித்து விட்டனர். ராதிகாவாக நடித்த ஜெனிபர் மிகவும் அழகாகவும் அதே நேரத்தில் பொறுமையாகவும் இருக்க கூடிய நபர். தற்போது அவர் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக பிக் பாஸ் ரேஷ்மா இந்த சீரியலில் காமலிறங்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. தற்போது அவர் தான் விலகியதற்கான காரணத்தை கூடிய சீக்கிரத்தில் வெளியிடுவதாகவும் அதுவரை எந்த தவறான செய்தியையும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here