கோபி – ராதிகாவை மாஸ்டர் பிளான் போட்டு பிரித்த இனியா.., வீட்டை விட்டு வெளியேறும் கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இனியா ராதிகாவிடம் கண்டிப்பாக என் அப்பாவை உங்களிடம் இருந்து பிரித்து என் வீட்டுக்கு கூட்டிட்டு போவேன் என சவால் விடுகிறார். இதை பொறுத்துக்க முடியாத ராதிகா கோபியிடம் சண்டை போடுகிறார். இப்படி இருக்க நேற்றைய எபிசோடில் ராதிகா, பாக்கியா அசோசியேஷன் தேர்தலில் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

கூலி தொழிலாளி இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தல்.., வெற்றியுடன் பல சாதனைகள் படைப்பாரா??

இதில் எப்படியும் பாக்கியா பலரது ஆதரவுடன் வெற்றி பெறுவார் என்று தான் தெரிகிறது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் அடுத்த வரும் ட்விஸ்ட் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அசோசியேஷன் தேர்தலில் ராதிகா பாக்கியாவிடம் தோற்று விடுவாராம். இதனால் கோபியிடம் என்னால் அவமானம் தாங்க முடியவில்லை என சண்டை போடுவாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இனியாவும் இந்த சண்டையில் கோபிக்கு ராதிகாவை பற்றி தப்பு தப்பாக ஏத்தி விடுவாராம். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் சண்டை அதிகரித்து கோபி வீட்டை விட்டு வெளியேறி விடுவாராம். இறுதியில் பாக்யாவிடம் நான் செஞ்சது எல்லாமே தப்பு தான் நம்ம வீட்டுக்கு வந்துடுறேன் என மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு செல்வாராம். கோபியினால் எல்லாத்தையும் இழந்த ராதிகா பாக்கியாவை பழி வாங்குவாராம். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் எபிசோடுகளில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here