பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ராதிகாவிற்கு செக் வைக்கும் விதமாக அவரது அம்மா அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதுவும் நேரடியாக பார்த்து விட்டு இத்தனை நாள் தன்னை ஏமாற்றிக்கொண்டுள்ளார் என்று கதறுகிறார். இப்படி இருக்க இப்பொழுது கோபி வந்து ராதிகாவை சமாதானம் செய்துகொண்டுள்ளார். உன்னிடம் இருந்தால் தான் எனக்கு சந்தோசமே என்று கண்கலங்குகிறார்.
இதனை நம்பியும் விடுகிறார் ராதிகா. இவை அனைத்தையும் பார்த்து ராதிகாவின் அம்மா அதிரடி முடிவெடுக்கிறார். இதெல்லாம் பார்த்தால் சரியாக படவில்லை. மயூவை அழைத்து கொண்டு ஊருக்கு செல்வதாக சொல்கிறார். இதனால் ராதிகா குழம்பி போயுள்ளார். அவர் எடுக்கப்போகும் முடிவில் தான் என்ன நடக்க போகிறது என்றே தெரியும். கதையின் விறுவிறுப்பும் இனி வரும் காட்சிகளில் தான் உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்