பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராமமூர்த்தி கோபிக்கு செக் வைக்கும் விதமாக சொத்துக்களை அனைத்தையும் பாக்கியா பெயரில் எழுதி வைக்க இதனால் அனைவர்க்கும் சந்தேகமாகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா பின்னால் சுற்றி கொண்டிருப்பதை தெரிந்துகொண்ட ராமமூர்த்தி உடைந்து போய்விடுகிறார். கோபியை எவ்வளவு எச்சரித்தும் எந்த பலனும் இல்லாததால் கோபமடைந்து ஊருக்கு செல்வதாக சொல்லி விட்டு செல்கிறார். இப்படி ஒரு பக்கம் இருக்க தற்போது வீட்டிற்கு வரும் ராமமூர்த்தி உயில் எழுதி விட்டு வந்ததாக சொல்கிறார்.
சொத்து முழுவதையும் பாகியா மற்றும் பேரன் பேத்திகள் பெயரில் எழுதி விட்டு வந்ததாக சொல்கிறார். இதனால் உச்சகட்ட கோவத்தில் அங்கிருந்து எழுந்து செல்கிறார். ஈஸ்வரி எதிர்த்து கேட்க ராமமூர்த்தி கோவமாக பேசுகிறார். எழில் அப்பா மீது எதுவும் கோவமா தாத்தா?? என்று கேட்க எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறார். பாக்கியாவிற்கு இந்த விஷயம் எதோ ஒரு உறுத்தலாக உள்ளது. இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்