ஐஸ்வர்யாவை பிரஷாந்துக்கு திருமணம் செய்ய வீட்டிற்கு அழைத்து வரும் மல்லி – கடும் கோவத்தில் கண்ணன்!!

0

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்றாக இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் மல்லி பாக்கியா குடும்பத்தினருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாக்கியா குடும்பமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இணைந்து பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது மல்லி காரை பற்றி பேசி அனைவரையும் அசிங்கப்படுத்துகிறார். பாக்கியாவின் அம்மாவும் இதற்கு சிரித்து அசிங்க படுத்துகிறார். மேலும் பாக்கியா தனத்திற்கு சப்போர்ட் செய்கிறார்.

மேலும் இருவரும் அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். மேலும் வீடு பற்றி கோபியும், அவரது அம்மாவும் பேசிகொண்டுள்ளனர். மல்லி ஓடி வந்தாலும் வசதியான ஒருத்தனோட தான் ஓடி வந்து இருக்கா என்று வார்த்தையை விடுகிறார். மேலும் கோபி வழக்கம் போல பாக்கியாவை குறை பாட ஆரம்பித்து விட்டார்.

மேலும் ஐஸ்வர்யாவும் கஸ்தூரியும் மதுரைக்கு வருகின்றனர். கண்ணனுக்கு இது சுத்தமாக பிடிக்கவும் இல்லை. பிரஷாந்த் வேறு பாக்கியா குடும்பத்துடன் பேசிகொண்டுள்ளார். கோபிக்கு பிரசாந்தை பிடித்தும் போனது. அடுத்தடுத்து பிரஷாந்த் தனது பிஸ்னஸ் பற்றி பேசி கோபி பாராட்டுகிறார்.

அடுத்ததாக பாக்கியா தனத்திடம் பிளாஷ்பேக் பற்றி பேசுகிறார். மேலும் கோபி பற்றிய காதல் கதையை பற்றியும் பேசுகிறார். ஒரு நாளாவது தனது பழைய காதலியை பார்த்தால் கோபி மாறி விடுவார் என்றும் பாக்கியா சொல்கிறார்.

அடுத்ததாக கஸ்தூரி, ஐஸ்வர்யாவும் வருகின்றனர். பாக்கியா குடும்பம் கஸ்தூரியை பார்த்து செல்வி அக்கா என்று ஆச்சரியப்படுகின்றனர். மேலும் ஐஸ்வர்யா வந்த சந்தோசத்தில் பிரஷாந்த் துள்ளி குதிக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here