பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி செய்த அட்டகாசத்தால் ராதிகாவின் நிலை மோசமாகி விட்டது. அதாவது இன்றைக்கு வெளியான எபிசோடில் ராதிகா வீட்டிற்கு செல்வியை அழைத்து கொண்டு செல்கிறார் ஈஸ்வரி. தனது குடும்பமே இப்படி ஆகிடுச்சே என்று வேதனையிலும் கோபத்துடன் ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்.
ராதிகா யார் என்று பார்க்க வெளியே வர ஈஸ்வரி வெளியே நின்று கத்தி கொண்டுள்ளார். என் குடும்பத்தையே பிரிச்சுட்டேளா நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட என்று சொல்லி மண்ணை தூக்கி வாரி போடுகிறார். தெருவில் அனைவரும் பார்க்க ராதிகாவிற்கு அசிங்கமாக போகிறது.
இதனால் கதறி அழுகிறார். இப்படி இருக்க பாக்கியலட்சுமி பெங்காலி சீரியலின் ரீமேக் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் இந்த ஒரு நிகழ்வால் தான் ராதிகா பாக்கியாவிற்கு எதிராக திரும்புவார். இனிமேல் தான் ராதிகாவின் ஆட்டமே ஆரம்பிக்கும். இனி என்னென்ன நடக்க போகுதோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்