ராதிகாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்ல போகும் கோபியின் அப்பா – ஏமாந்து நிற்கும் பாக்கியா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி கிட்டத்தட்ட மாட்டிக்கொண்ட நிலையில் அவரின் அப்பா அதிரடியாக முடிவெடுக்கிறார். அந்த எபிசோடின் அப்டேட் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவும், அவரது மாமனாரும் இணைந்து கோவிலுக்கு செல்கின்றனர். அப்பொழுது கோபியும் ராதிகாவின் குடும்பத்துடன் அங்கு வர அதனை பார்த்து விடுகிறார் கோபியின் அப்பா. மேலும் பாக்கியாவும் அதனை பார்த்து விடுகிறார்.

இதனால் இருவரும் அதிர்ச்சியில் உறைக்கின்றனர். கோபியின் அப்பா மிரட்ட ஆரம்பிக்கிறார். உன்னையே நம்பி இருக்குற பாக்கியாவையும் குழந்தைகளையும் ஏமாத்ததே என்று கத்துகிறார். மேலும் ராதிகாவிடம் உண்மையை சொல்வதற்காக செல்கிறார். இதுதான் இனி வரும் அடுத்த எபிசோடுகளில் நடக்க போகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here