கோபிக்கு சரியான நேரம் பார்த்து ஆப்பு வைத்த ராதிகாவின் அம்மா – உண்மை வெளிப்படுமா??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. தற்போது இந்த தொடரில் ஒரு புதிய ட்விஸ்ட் ஒன்றை கொடுத்து உள்ளனர். அதை பார்த்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் இது ஒரு குடும்ப பெண்ணின் வாழ்க்கை அனுபவத்தை கூறும் கதையாக இருந்து வருகிறது. மேலும் இந்த தொடரில் கோபி தனது மனைவி பாக்யலக்ஷ்மிக்கு துரோகம் செய்துவிட்டு தனது முன்னாள் காதலியான ராதிகாவுடன் பேசி வருகிறார்.ஆனால் இந்த விவகாரம் அவரின் மனைவிக்கு இன்னும் தெரியாமல் உள்ளது. ஆனால் கோபி எப்பொழுது மாட்டுவர் என்பதை பார்க்க மக்கள் வெகு ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ராதிகாவின் வீட்டில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அது என்னவென்றால் கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு ராதிகாவின் அம்மா தனக்கு தெரிந்தவர்கள் முன் கோபிக்கும் ராதிகாவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்று சொல்லி விட்டார். அதை கேட்ட கோபியின் முகத்தில் ஈ ஆடவில்லை அந்த அளவு அதிர்ச்சியில் உறைந்து விட்டார். எப்படியும் கூடிய விரைவில் கோபி மாட்டி கொள்வார் என்று மட்டும் தெரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here