விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபி இத்தனை நாட்கள் தன்னை ஏமாற்றி கொண்டிருப்பதை நினைத்து மிகவும் கோவமாகிறார். நடந்த அனைத்து விஷயங்களையும் நினைத்து கண்கலங்குகிறார்.
ஒரு பக்கம் ராதிகாவின் அம்மா கோபியை திருமணம் செய்துகொள் என்று சொல்ல அதை வேறு யோசித்து கொண்டுள்ளார். இந்நிலையில் தான் ப்ரோமோ ஒன்று வெளியாகிள்ளது.
ஐந்தாவது முறையாக ரெட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா – சிறுத்தை சிவா இயக்கத்தில் நியூ காம்போ!!
அதாவது இத்தனை நாள் நீங்க உங்க பொண்டாட்டி கூட அன்னியோன்யமாக தானே இருக்கீங்க இனிமேல் இங்க வராதீங்க என்று கத்துகிறார் ராதிகா. இதனால் அதிர்ச்சியடையும் கோபி அழுதே விடுகிறார்.
தன்னை நம்பும் படி ராதிகாவை கட்டிப்பிடித்து அழுகிறார். அடுத்ததாக அவரது நண்பர் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போற மாதிரி பேசுற என்று சொல்ல ஆமாம், ராதிகா தான் எனக்கு முக்கியம், பாக்கியாவை விட்டு போக கூட நான் தயங்க மாட்டேன் என்று சொல்கிறார் கோபி.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்