என்ன ஆளு கோபி நீங்க.., பாக்கியா, ராதிகா, இப்போ இந்த புது ஆளா?? வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0
என்ன ஆளு கோபி நீங்க.., பாக்கியா, ராதிகா, இப்போ இந்த புது ஆளா?? வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!
என்ன ஆளு கோபி நீங்க.., பாக்கியா, ராதிகா, இப்போ இந்த புது ஆளா?? வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது எழில் திருமணம் குறித்த விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. எழில், அமிர்தா கழுத்தில் தாலி கட்டுவாரா?? இல்லை வர்ஷினி கழுத்தில் தாலி கட்டுவாரா?? என்று ரசிகர் ஆவலுடன் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். கோபியின் முழு ஆதரவும் வர்ஷினி குடும்பத்திற்கு தான் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அது என்ன ஒரு நியாயம், இவரு மட்டும் இரண்டாவதாக கல்யாணம் பண்ணிக்கலாமா?? என்று ரசிகர்கள் கோபியின் இந்த செயல் குறித்து கொந்தளித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், எழிலுக்கு வீட்டை மீட்க வேண்டும் என்ற பயம் வேறு இருப்பதால் தனது வாழ்க்கையை பணயம் வைத்து விட்டாரா? எனவும் சந்தேகித்து வருகின்றனர்.

அடடே.., சரத்குமார் மூத்த தாரத்து மகளுக்கு அப்படி என்னாச்சு.., இப்படி என்னவோ மாதிரி ஆகிட்டாங்க!!

இப்படி இருக்க இப்பொழுது கோபி செல்வியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், பாக்கியா, ராதிகா போய் இப்போ செல்வி பக்கம் சாஞ்சுடீங்களா?? என்று கோபியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here