‘உன் 2 பொண்ணுங்க கல்யாணத்தை எப்படி நடத்துறனு நானும் பாக்குறேன்’ – நீலாம்பரி ரேஞ்சுக்கு களமிறங்கிய பாக்கியலட்சுமி நடிகை!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா தற்போது வில்லி ரேஞ்சுக்கு செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாவதற்கு காரணமே கோபி, பாக்கியா. எழில் மற்றும் ராதிகா கதாபாத்திரங்கள் தான். ஏனெனில் இவர்களின் வேடத்தால் தான் கதைக்களம் சூடுபிடிக்கவே ஆரம்பித்துள்ளது. கோபி பாக்கியா மற்றும் ராதிகா என இருவரையும் வைத்து சமாளித்து கொண்டுள்ளார்.

முதலில் சிக்க போவது ராதிகாவிடமா?? அல்லது பாக்கியாவிடமா?? என்ற குழப்பம் அனைவரிடமும் எழுந்துள்ளது. மேலும் இந்த விஷயம் எழிலுக்கு தெரிந்தால் நடக்குமோ?? என்ற பயமும் கோபியிடம் உள்ளது.

மேலும் பாக்கியா கதாபாத்திரம் தான் அனைவரையும் ஈர்த்தது. தனது குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்ந்து வரும் பாக்கியா தன்னுடைய எந்த ஆசையையும் நிறைவேற்றி கொள்ளாதவர். அவரது குழந்தை தனமான நடிப்பால் மக்கள் பலரையும் கொள்ளை கொண்டார்.

தற்போது விஜய் டிவி குடும்பத்திலும் முக்கிய நபராக இணைந்து விட்டார். இன்ஸ்டாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பல ரீல்ஸ் அச்சத்தில் வருகிறார். தற்போது நீலாம்பரி ரஞ்சுக்கு மாறி புதிய ரீல்ஸ்ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த சீரியலில் அப்பாவியாக நடித்தவரா?? இது என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here