பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது எழில் மீண்டும் அமிர்தாவை சமாதானம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கடை திறப்பு விழாவில் கிட்டத்தட்ட கோபி மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் அனைத்தையும் தாண்டி எப்படியோ தப்பித்து சென்று விட்டார். பாக்கியா கோபியை ஒருபக்கம் தேடி கொண்டிருக்க அவர் இல்லை என்று தெரிந்ததும் நொந்து போகிறார்.
அதுமட்டுமில்லாமல் இன்றைய எபிசோடில் கூட பாக்கியா கோபியிடம் ஏன் இந்த Function ல நீங்க ரொம்ப நேரம் இல்லை என்று கேட்கிறார். நான் பெரிய முட்டாள் தான் எனக்கு தெரியும், ஆனாலும் என்ன மதிச்சு கொஞ்ச நேரம் அங்க இருந்து இருக்கலாமே, உங்களுக்கு இந்த மாதிரி நடந்து இருந்தா நான் இப்படியா இருந்து இருப்பேன் என்று சொல்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் கோபி பதில் பேச முடியாமல் திணறுகிறார். இன்னொரு பக்கம் எழில் அமிர்தாவை தொடர்ந்து சமாதானம் செய்துகொண்டுள்ளார். தன் காதலை ஏற்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பழையபடி நண்பனாக ஏற்றும்கொள்ளும்படி கேட்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்