பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். இன்றைய எபிசோடில் இனியா சினிமாவிற்கு சென்ற விஷயம் தெரியவருகிறது.
பாக்கியலட்சுமி
நேற்றைய எபிசோடில் இனியா வீட்டிற்கு வர அனைவரும் நிம்மதியடைகின்றனர். மேலும் ஆளாளுக்கு அவரை திட்டி தீர்க்கின்றனர். கோபி இனியாவிடம் பொறுமையாக எடுத்து சொல்கிறார். அடுத்ததாக பாக்கியா எழிலிடம் புலம்பி தள்ளுகிறார். இனியாவை எப்படி திருத்துவது என்றும் யோசித்துக்கொண்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எந்த விதத்தில் சொன்னாலும் காது கொடுத்து வாங்கிக்கொள்ள மாட்டேங்குறா?? என்று எழிலிடம் புலம்புகிறார். அடுத்து ஸ்கூலுக்கு செல்ல தயாராகின்றன. இனியாவை ஸ்கூலுக்கு செல்ல தயாராக சொல்கிறார். ஆனால் இனியா ஸ்கூல் யூனிபார்ம் அணியாமல் சுடிதாரில் வருகிறார்.
இனியா ஸ்கூலுக்கு செல்ல மாட்டேன் என்று ஆடம் பிடிக்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் அப்பா, அம்மா வருவார்கள் பயப்படாம கிளம்பு என்று சொல்கின்றனர். ஹெட் மாஸ்டர் டிசி கொடுப்பதாக மிரட்டியதாக இனியா சொல்ல அனைவரும் ஸ்கூல் மீது கோவமடைகின்றனர்.
சினிமாவிற்கு சென்றது வீட்டிற்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார். ஸ்கூலுக்கு சென்றதும் ஹெட் மாஸ்டர் இனியாவை இங்கே எதற்கு வந்தாய் என்று கேட்கின்றனர். உனக்கு இடம் இல்லை என்று சொல்ல கோபியும், பாக்கியவும் ஷாக்காகின்றனர்.
“நான் மாறிட்டேனு எல்லாரும் நம்பிட்டாங்க” – தாட்சாயினிடம் உண்மையை போட்டு உடைக்கும் பவானி!!
சினிமாவிற்கு சென்ற விஷயத்தை சொல்லி விடுகின்றனர். டிசி கொடுத்து வெளியே அனுப்புகின்றனர். கோபியும், பாக்கியாவும் ஹெட் மாஸ்டரிடம் கெஞ்சுகின்றனர். இதுவரையிலும் சந்தோஷிடம் காரில் சென்றது அனைத்தையும் சொல்லி விடுகின்றனர். இதனால் பாக்கியா அதிர்ச்சியாகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.