இனியாவை சந்தோஷ் வீட்டில் பார்க்கும் ஜெனியின் அப்பா – கொந்தளிக்கும் பாக்கியாவின் குடும்பம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இன்று இனியவை அனைவரும் தேடி அலைகின்றனர்.

பாக்கியலட்சுமி

பாக்கிலக்ஷ்மி சீரியலில் இனியா ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமாவிற்கு சென்றதை கண்டுபிடித்து ஸ்கூலில் திட்டி அனுப்புகின்றனர். இதனால் வீட்டிற்கு தெரிந்து விடுமோ என்று பயந்து வீட்டிற்கு செல்ல மறுக்கிறார். இதனால் சந்தோஷ் அவரை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இனியா வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு செல்கிறார். பாக்கியா வீட்டில் அனைவரும் இனியவை தேடி அழைக்கின்றனர். எங்கும் இனியாவை காணாததால் வீடே பதட்டமாகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் வீடே குழம்பி போய் உள்ளது. செழியனும், எழிலும் இனியாவை எங்கெங்கோ தேடி அழைக்கின்றனர்.

டேஸ்டியான “பன்னீர் பட்டர் மசாலா” – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

சந்தோஷ் வீட்டில் அவரது அம்மா வர இனியாவை பார்த்து விசாரிக்கிறார். வீட்டில் அனைவரும் ஊருக்கு போயிருப்பதாகவும் அதனால் அவரது வீட்டில் வந்து இங்கே விட்டுவிட்டு சென்றதாகவும் சொல்ல சரி என்று மேலே செல்கிறார். அப்பொழுது ஜெனியின் அப்பா சந்தோஷ் வீட்டிற்கு வருகிறார்.

இனியாவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். நீ என்ன இங்க என்று கேட்டதும் குடும்பமே ஷாக் ஆகிறது. ஜெனியின் அப்பா வீட்டிற்கு கால் செய்து சொல்ல பாக்கியாவும், கோபியும் கிளம்பி வருகின்றனர். இனியாயை பார்த்ததும் பாக்கியா அவரை கண்டபடி அடிக்கிறார்.

மேலும் சந்தோஷ் தான் இனியாவின் நண்பன் என்று தெரிந்ததும் பாக்கியாவிற்கு மேலும் அதிர்ச்சியாகிறது. கடைசியில் பாக்கியாவும் கோபியும் இனியாவை அழித்துக்கொண்டு வீட்டிற்கு செல்கின்றனர். வீட்டில் அனைவரும் இனியாவை பார்த்ததும் சந்தோஷமாகின்றனர். இனியாவை பார்த்து அனைவரும் ஏன் இப்படி பண்ண என்று மாறி மாறி கேள்வி கேட்கின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here