மௌன ராகம் 2 – சக்தியை வருணுக்கு கட்டிவைக்க முடிவெடுக்கும் மனோகர்!! தருணுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

0

மௌன ராகம் சீரியலில் வருண் தற்கொலை முடிவிலிருந்து வெளிவந்து வீட்டிற்கு வருகிறார். மேலும் கார்த்திக் சக்திக்கு உதவி செய்வதாக சொல்ல அதனை ஸ்ருதி தடுத்து சண்டையிடுகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து வருகிறது. வருண் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் துடிக்கின்றனர். தருண் நீ இல்லாமல் நான் மட்டும் என்ன பண்ணுவேன் என்று அழுகிறார். அடுத்து மனோகர் தங்களின் மேல் வருணுக்கு எந்த அக்கறையும் கிடையாது என்று சொல்ல வருண் தன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி பல செடிமென்ட் சீனுடன் மௌன ராகம் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. அடுத்து சக்தி தன் அம்மாவை எப்படி காப்பாற்றுவது என்று அழுதுகொண்டுள்ளார். அப்பொழுது கார்த்திக் அங்கு வருகிறார். அந்த பாடல் எனக்கும் சக்திக்கும் மட்டுமே தெரிந்தது.

உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார். அதற்கு சக்தி உங்க அண்ணன் முரளி பாடிய பாட்டு இது என்று சொல்கிறார். மேலும் கார்த்திக் மல்லிகாவிற்கு அபேரேசன் செய்ய தான் பணம் தருவதாகவும் சொல்கிறார்.  இதனால் சக்தி சந்தோஷமடைகிறார். அப்பொழுது ஸ்ருதி அங்கு வந்து விட இவளுக்கு கண்டிப்பா பணம் தர கூடாது என்று கார்த்திக்கிடம் சண்டையிடுகிறார்.

கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – இன்று நடக்கவிருந்த போட்டி ஒத்திவைப்பு!!

அடுத்து மனோகர் மொட்டை மாடியில் வருணுக்கு நடந்தவற்றை தருணிடம் சொல்கிறார்.  யார் அந்த பொண்ணு என்று கேட்க அதை மனோகர் சொல்லவில்லை. வருணுக்கு அந்த பெண்ணை கட்டிவைக்கலாம் என்று முடிவு செய்கிறார் மனோகர். இதனால் குடும்பமே ஷாக்காகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here