பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ராதிகாவையே தேடி செல்லும் விஷயம் எழிலுக்கு தெரியவர ரூமிற்கு சென்று கோபியை மிரட்டி விட்டு செல்கிறார் எழில். இதனால் நடக்க இருக்கும் விபரீதம் என்ன என்பது ட்விஸ்ட்டாக உள்ளது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது சண்டைகள். காதல் காட்சி என அனைத்தும் கலந்த விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சந்தோஷ் மறுபடியும் இனியாவுடன் பேச முயற்சிக்கிறார். ஆனால் இனியா இதனை கண்டுக்கொள்ளவே இல்லை. ஏன் என்கிட்டே பேச மாட்டேங்குற என்று கேட்டும் பதில் சொல்லாமல் செல்கிறார் இனியா.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு அமிர்தா ரோட்டில் நடந்து கொண்டிருக்க அப்பொழுது எழில் அங்கு வர இருவரும் பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது அமிர்தா அவரை சாப்பிட அழைத்து செல்கிறார். இப்படி எல்லாம் இருக்க தற்போது பாக்கியலட்சுமி ப்ரோமோ பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
அதாவது ராதிகாவின் கணவர் கோபியும் ராதிகாவும் தனியாக இருந்ததை புகைப்படம் எடுத்து வைத்திருந்தார். இதனை எழிலுக்கும் காமித்து விட கோவமாக ரூமிற்கு வருகிறார் எழில். எங்க அம்மாவுக்கு ஏன் துரோகம் செய்ரீங்க என்று கேட்க கோபி எழிலை அடிக்க வருகிறார்.
எங்க அம்மாவுக்கு துரோகம் நெனைக்கனும்னு நெனச்சா கூட சும்மா விட மாட்டான். மிரட்டுகிறார். இனி அடுத்தடுத்து வரும் காட்சிகள் மிரட்டுள்ளது என்பது தெரிகிறது. பாக்கியாவை இந்த மசாலா வியாபாரம் கண்டிப்பாக செய்ய கூடாது என்றும் மிரட்டி இருந்தார் கோபி. இதனால் பாக்கியா மனமுடைந்து போகிறார்.