‘என்னை வீட்டுல பணம் எடுக்கும் மெஷினாக தான் பாக்குறாங்க’ – ராதிகாவிடம் பாக்கியாவை தவறாக சித்தரிக்கும் கோபி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மயூ பார்த்து விடுவாரோ என்ற பயத்தில் பெங்களூர் செல்வதாக சொல்லி ராதிகா வீட்டில் தங்கியுள்ளார். மேலும் பாக்கியா பற்றி ராதிகாவிடம் தவறாக சித்தரிக்கிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. மயூவை அனுப்பும் வரை வீட்டில் இருக்க கூடாது என்று ராதிகா வீட்டில் தங்குகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ராதிகாவும் கோபியும் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். பாக்கியா கோபிக்கு கால் செய்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாக்கியா எப்படி இருக்கீங்க, உடம்பு சரியாகிடுச்சா என்று கேட்கிறார். இதனால் கோபி எரிச்சலடைகிறார். ராதிகாவிடம் வந்து தன் மனைவி எப்படி இருக்கீங்க என்று கூட கேட்காமல் பணம் அனுப்ப சொல்லி கேட்கிறார். என்னை ஒரு ஏ.டி.எம் மெஷினாக தான் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்.

அடுத்ததாக மயூ பாலை தேட அவருக்கு போட்டோ கையில் சிக்குகிறது. ஆனால் அதை பார்ப்பதற்குள் இனியா வந்து அழைத்து செல்கிறார். அதன் பிறகு அமிர்தா வீட்டில் உன் போக்கு எதுவுமே சரியில்லை, காலேஜ்க்கு தான் போறியா என்று கேட்க அமிர்தாவுக்கு என்னவோ போல ஆகிறது.

சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் !!! – அரசு அறிவிப்பு

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அழுகிறார். மேலும் தன் பிள்ளையை இழந்து உனக்காக நாங்க இங்க இருக்கோம் என்றும் சொல்கின்றனர். இது சீரியலில் என்ன ட்விஸ்ட் என்றும் தெரியவில்லை. அடுத்து அமிர்தா எழிலை வந்து பார்க்கிறார். அப்பொழுது அமிர்தா அப்பாவும் வந்து விடுகிறார்.

அமிர்தா ஒரு மாதிரி பேச எழிலுக்கு என்னவோ போல ஆகிறது. மேலும் போன் நம்பரையும் வாங்கி செல்கிறார். அடுத்ததாக இனியாவை ஹெட் மாஸ்டர் அழைக்கிறார். நீ எப்படி படிக்கிற என்று கேட்கிறார். மேலும் உங்க அம்மாவை நாளைக்கு என்றும் சொல்கிறார்.

இதனால் இனியாவிற்கு குழப்பமாகிறது. அமிர்தா அடுத்ததாக வீட்டிற்கு பெரிய பிரச்சனை ஆகிறது. இதெல்லாம் அசிங்கமா இல்லையா?? செத்தவன் பதியும் கவலை இல்லை என்று கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here