பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வரும் நிலையில் இனி வரும் காட்சிகள் பற்றிய அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது குடும்பம் மொத்தமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் ஜெனி செழியனிடம் கோபித்துக்கொண்டு சென்று விட்டார். மற்றொரு பக்கம் கோபி ராதிகா பின்னால் சுற்றுவதை ராமமூர்த்தி கண்டுபிடித்து விட்டார். பாக்கியாவின் நிலைமை என்னாகும் என்ற பதட்டத்துடனேயே இருக்கிறார்.
இந்நிலையில் தான் தற்போது இனி வரும் எபிசோடுகள் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது ஜெனியை நினைத்து செழியன் குடிக்க ஆரம்பிக்கிறார். அதன் பிறகு ராதிகா 2 மாதங்களில் விவாகரத்து ஆகி விடும் என்று சொல்ல அதற்கு கோபி அதன் பிறகு எல்லாமுமாக நான் இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறார். இதனால் குடும்பம் என்ன ஆக போகிறது என்று தெரியவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்