தன் மருமகள் மீது அதிக பாசத்தை பொழியும் பாக்கியலட்சுமி – என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவும் அவரது மருமகள் ஜெனியும் இணைந்து பாசத்தை பொழியும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா டிரைவிங் கிளாஸ்க்கு செல்ல இதை யாருக்கும் சொல்லாமலே மறைகிறார். மேலும் வீட்டில் ஒவ்வொருவரும் அங்கு வர எப்படியோ இத்தனை நாட்கள் தப்பித்தும் விட்டார். எப்படியும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் பாக்கியா.

ஏனெனில் கோபி வீட்டில் பாக்கியவை மதிப்பதும் கிடையாது. மேலும் தனது தகுதிக்கு இவள் ஈடு கிடையாது என்று கூறி ஒதுக்கி வைத்துள்ளார். தனது பழைய காதலி ராதிகா பின்னாலேயே சுற்றி கொண்டுள்ளார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தான் எழில் கொதித்து போனார். தனது அப்பாவை நேரடியாக சென்று மிரட்டியும் விட்டார். ஆனாலும் கோபி அடங்காமல் ராதிகாவிற்கும் நேர்மையாக இல்லாமல், பாக்கியாவிற்கும் நேர்மையாக இல்லாமல் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

மேலும் ரசிகர்கள் கோபியை தனிப்பட்ட முறையிலும் திட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீட்டில் பாக்கியாவிற்கு முழு உறுதுணையாக இருப்பது யார் என்றால் அது எழில், ஜெனி மட்டும் தான். என்ன தான் மருமகளாக இருந்தாலும் அவர் மீது அதிக பாசத்துடன் நடந்து கொள்கிறார். தற்போது தனது மருமகளுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here