பாரா ஒலிம்பிக் போட்டிய இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. இப்பொழுது அணைத்து போட்டிகளும் இறுதி சுற்றை நெருங்கபோகிறது. துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியானது 7.30 மணிக்கு நடந்தது அதில் நம்ம இந்தியாவை சேர்ந்த அவனி லெகரா 10m துப்பாக்கி எறிதலில் கலந்துகொண்டாங்க. தற்போது இவர் தான் பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வெற்றி பெற்றிருக்கின்றார். மேலும் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் பெற்றது இதுவே முதல் முறை. இவர் இதை சாதித்து இருக்கிறார். அவர்களுடைய ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் பெற்று பெருமைப்படுத்தினார். தற்போது பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் அவனி லெகரா தங்கப்பதக்கம் பெற்று பெருமைப்படுத்தியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்