Thursday, April 25, 2024

Kavya

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற சுலபமான வழி.., அதுவும் குறுகிய காலத்தில்.., என்னனு தெரிஞ்சுக்கோங்க!!

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற சுலபமான வழி.., அதுவும் குறுகிய காலத்தில்.., என்னனு தெரிஞ்சுக்கோங்க!! TNPSC தேர்வாணையமானது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து பலரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் “EXAMSDAILY” நிறுவனம் OFFER விலையில் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே குறுகிய காலத்தில் எப்படி...

மகளிர் உரிமைத் தொகை பெற மீண்டும் சிறப்பு முகாம்.., விடுபட்டவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!!

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 1 கோடியே 63 லட்சம் மக்கள் மாதந்தோறும் பயனடைந்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தை இன்னும் விரிவாக்க மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பமும் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிலருக்கு இந்த மகளிர் உரிமை தொகை கிடைக்காததால் பிரச்சாரத்திற்கு வரும் திமுக தலைவர்களிடம் தங்களது அதிருப்தியை...

தமிழக மக்களே.., இன்று முதல் ஏப்.15 வரை மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 15 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும்  ஏப்ரல் 15ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிக...

மக்களவை தேர்தல் எதிரொலி.., மொத்தம் 143 கோடி பறிமுதல்.., பறக்கும் படையினர் கொடுத்த ஷாக்!!!

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. மேலும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு கட்சிகளும் பல வாக்குறுதிகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் எந்த ஒரு பண பட்டுவாடாவும், பண மோசடிகளும் நடைபெறாமல் இருக்க பறக்கும்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி., வருமான வரித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் அரசு ஊழியர்கள் வருமான வரி சரியாக செலுத்துகிறார்களா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளனர். அதாவது அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் டி ஏ...

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., அட்டவணையில் திடீர் மாற்றம்.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

சென்னை மெட்ரோ, பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஏதுவாக அட்டவணையில் சில மாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இதன் காரணமாக இன்று மெட்ரோ...

வாகனங்களில் இந்த உரிமம் இல்லாமல் இதை கொண்டு செல்ல கூடாது.., சுங்கச்சாவடிகளுக்கு பறந்த உத்தரவு!!

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு மாடுகளை கொண்டு செல்வதற்கு கட்டாயம் விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மாடுகள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இது போன்று தொடர்ந்து நடந்து கொண்டே...

வங்கி வாடிக்கையாளர்களே.., இனி ATM ல் பணம் எடுக்க இது தான் ரூல்.., வெளியான தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வங்கி கணக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருமே ATM கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ATM கார்டு வைத்துள்ள ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது கார்டை வேறு ஒருவர் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் இருக்கிறது. ஆனால் அதுபோன்று...

முத்துவுக்காக தன் அப்பாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதி.., அடுத்து நடக்கும் அதிரடி திருப்பம்!!!

சிறக்கடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதி வீட்டுக்கு வராததால் விஜயா தினம் தினம் பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார். இதனால் மீனா ஸ்ருதியை சந்தித்து பேச அவருக்கு நடந்த உண்மைகள் புரிகிறது. மேலும் அடுத்து வரும் எபிசோடுகளில் முத்து மீது எந்த தவறும் இல்லை என்பதையும் ஸ்ருதி புரிந்து கொள்வாராம். இதனால் உடனடியாக ரவி...

பாக்கியலட்சுமி சீரியலின் கிளைமாக்ஸ் இதுதான்.., விரைவில் முடிவடைய போகிறதா?? லீக்கான அப்டேட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து விட்டது. இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டல் பிசினஸை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு உதவியாக பழனிச்சாமியும் இருப்பதால் பாக்கியாவை செல்வி கிண்டல் செய்கிறார். மேலும் எழிலிடம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என பேசுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பாக்கியாவின் அம்மா மற்றும்...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img