Tuesday, April 23, 2024

Kavya

தமிழகத்தில் இந்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் இப்போது வடகிழக்கு பருவ காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நாட்களில் குமரிக்கடல் மற்றும் தென் அரபிக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதனால் இந்த...

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இத உடனே பண்ணுங்க!!!

தமிழகத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறுகிறது. மேலும் இந்த ஆண்டு அதிக காலி பணியிடங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்வர்கள் எப்படியாவது அரசு பணி வாங்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் பிரபல...

சோன முத்தா போச்சா.., வாடகை தர மறுத்த டாஸ்மாக் உரிமையாளர்.., கடையை பூட்டிய சம்பவம்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என பலரும் போராட்டம் நடத்தினாலும் அதற்கு எந்த பலனும் கிடைத்த பாடில்லை. இப்படி இருக்கையில் தற்போது காரைக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கலுக்கு ரூ.1000 வழங்க முடிவு?? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வருடம் தோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இது குறித்த எந்த...

போண்டா மணி மறைவு.., இறப்புக்கு வராம விஜயகாந்த் செய்த செயல்.., லீக்கான அப்டேட்!!!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் தான் போண்டாமணி. இவர் சுமார் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் கலக்கி வந்தவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவர் மாற்று...

தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் குமரிக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்...

தமிழக மாணவர்களே.., இந்த 8 கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயலை தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் தங்க இடமின்றி, உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா...

தமிழக மக்களே.., கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த தேதியில் திறக்கப்படுமா? அமைச்சர் தகவல்!!!

தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி...

பிக் பாஸ் சீசன் 7.., இந்த வார எவிக்ஷனில் வெளியேற போவது யார்?? BB ப்ரோமோ இதோ!!

பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நிகழ்ச்சிக்கான எபிசோடில் யார் யார் இந்த வார எவிக்ஷனில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பற்றி பிக் பாஸ் கூறுகிறார். அதன்படி இந்த வார நாமினேஷனில் விஷ்ணு, ரவீனா, நிக்சன், தினேஷ், மணி, மாயா ஆகியோர் உள்ளனர். இதில் மாயா, தினேஷ் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தான்...

தமிழக பள்ளி மாணவர்களே.., இது குறித்து கவலை வேண்டாம்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கரை உடைந்ததால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் வீணாகிவிட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் பல தொண்டு...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img