Thursday, April 25, 2024

admin

ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!!

உலகம் முழுவதையும் ஆட்டி படைத்த நோய்த்தொற்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதனால் பல இறப்புகள் நேர்ந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் கவுதம புத்த நகரில் 144 தடை ஜூன் 30 வரை நீடித்துள்ளது. 144 தடை: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக...

மீண்டும் சேலம் to சென்னை விமான சேவை – இன்று முதல் தொடக்கம்!!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலம்-சென்னை விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை தொடக்கம்: கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் அதன் பரவும் விகிதத்தை குறைக்க அரசு சில கடுமையான...

இன்ச் பை இன்ச் ரசிகர்களை கதிகலங்க வைத்த ‘ஜகமே தந்திரம்’ ட்ரைலர் – பின்றியேப்பா தனுஷ்! பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெகமே தந்திரம் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர். ஜெகமே தந்திரம்: தனது நடிப்பு திறமையால் நாளுக்கு நாள் ரசிகர் படையை அதிகரித்துக்கொண்டுள்ளார் தனுஷ். தற்போது தமிழில் ரொம்ப பிஸி ஆன நடிகராக தனுஷ் இருக்கிறார். தற்போது அவர்...

மதுபானங்களை வீட்டில் டோர் டெலிவரி செய்ய மாநில அரசு உத்தரவு – கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!!!

கொரோனா பெருந்தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வீடுகளுக்கு மது டெலிவரி செய்ய அனுமதி அளித்துள்ளது டெல்லி அரசு. மகிழ்ச்சியில் மது பிரியர்கள். ஊரடங்கிலும் மது: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து தீவிரமான ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதன் மூலம் மக்களை கூட்டமாக சேராமல்...

கொரோனா தொற்று கட்டுக்குள் வருகிறதா?? ஒரே நாளில் 2,55,287 பேர் டிஸ்சார்ஜ்!!

நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது இதுவரை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை வரை என அனைத்தையும் வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சகம். கொரோனா: கொரோனா இரண்டாம் அலை பரவ துவங்கிய நேரத்தில் நோயினால் பாதிக்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நோய் பாதிப்பிற்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில்...

‘கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் இந்த விஷயத்தை கட்டாயம் செய்ய கூடாது’ – இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில்!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் சரியான முறையான மருத்துவம் மேற்கொண்டால் நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருவது சாத்தியமானது. அவ்வாறு மீண்டு வந்தவர்கள் 102 நாட்களுக்கு RT -PCR ஆன்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா தொற்று: 2019 ம் ஆண்டு முதல் மக்களை தாக்கி வரும் அபாயகரமான வைரஸ் என...

பணி ஒய்வு பெரும் மேற்கு வங்க தலைமை செயலாளர் – ஆலோசகராக நியமித்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தின் தலைமை செயலரான அலபன் பந்தோபாத்யாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். கொரோனா காலத்தில் தலைமை செயலரை விடுவிக்க முடியாது என கூறிய மம்தா பானர்ஜி தற்போது அவரை ஆலோசகராக நியமித்துள்ளார். அலபன் பந்தோபாத்யாய்: மேற்கு வங்கத்தின் தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாய். இன்றுடன் அவரது பணி ஓய்வு அடைகிறது. ஆனால் கொரோனா கால கட்டத்தில்...

மீண்டும் நீடிக்கிறது ஊரடங்கு – முதல்வர் அறிக்கை !!!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. மீண்டும் ஊரடங்கு தொடர்வதால்  பரவலை கட்டுக்குள் கொண்டு வர இயலும் என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியுள்ளார். தொடரும் ஊரடங்கு : 2019ம் ஆண்டு துவங்கி இன்று வரை மக்களை பாதித்து அச்சுறுத்தும் கொடிய நோயாக இருந்து...

மீண்டும் நாட்டில் டைனோசரா??? அதிர்ச்சியளிக்கும் விஞ்ஞானிகளின் தகவல்!!

உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியின் போது ஆங்காங்கே பழமையான பொருட்களும் புதையுண்ட படிமங்களும் கிடைப்பது அரிதே.தற்போது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 9.5 கோடி ஆண்டு பழமையான டைனோசரின் எலும்பு தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. டைனோசரின் எலும்பு : உலகம் முழுவதும் ஆங்காங்கே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. அகழ்வாராய்ச்சியின் போது புதையுண்ட நகரங்கள் கண்டுபிடிப்பது , பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டறிவது, தங்கம் போன்றவை கண்டறிவது...

‘இனி தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்’ – சீனா அரசின் அதிரடி மாற்றம்!!

உலகின் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பட்டத்தை பெற்றது சீனா. ஒரு குழந்தைக் கொள்கையை நடைமுறைப்படுத்திய சீனா தற்போது மூன்று குழந்தைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மூன்று குழந்தைகளுக்கு அனுமதி: சீனாவில் தான் அதிகமான மக்கள் தொகை உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பதை தடுக்க சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் தான்...

About Me

2155 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த...
- Advertisement -spot_img