நாடு முழுவதும் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மார்ச் 21 முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்!

0
மீண்டும் மிரட்டும் கொரோனா - தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதல்வர் முக்கிய ஆலோசனை!!
மீண்டும் மிரட்டும் கொரோனா - தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதல்வர் முக்கிய ஆலோசனை!!

சீனா உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டில், மீண்டும் வருகிற மார்ச் 21 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு:

கொரோனா வைரசின் பிறப்பிடமான, சீனாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள ஹாங்காங் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆஸ்திரியா நாட்டில், தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

இங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், இதுவரை பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். தற்போது 3,033 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பரவலை கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு வாரம் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மார்ச் 21 முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here