“இந்திய அணி மிஸ் செய்யும் ஒரே பேட்ஸ்மேன் இவர் தான்”…, அஸ்வினின் வெளிப்படையான கருத்து!!

0
"இந்திய அணி மிஸ் செய்யும் ஒரே பேட்ஸ்மேன் இவர்தான்"..., அஸ்வினின் வெளிப்படையான கருத்து!!

இந்திய அணி எதிர்வரும் டெஸ்ட் தொடரில், விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட, மிக முக்கியமான வீரரை மிஸ் செய்ய உள்ளது என்று அஸ்வின் கூறியுள்ளார்.

அஸ்வின்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரில் சிறந்து விளங்கும் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் சமீபத்தில், கார் விபத்தில் சிக்கியதால் இவர் இந்திய அணிக்கு திரும்ப பல மாதங்கள் ஆக கூடும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான அஸ்வின், எதிர்வரும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட இந்திய அணி மிஸ் செய்ய கூடிய ஒரு வீரரை குறித்து கூறியுள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிரடி காட்டும் ரிஷப் பண்ட்டுக்கு உறுதுணையாக, ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்படுவார்.

Leo – Bloody Sweet வெளியான கொஞ்ச நேரத்திலேயே இத்தனை கோடி வியூசா.., கெத்து காட்டும் படக்குழுவினர்!!

ரிஷப் பண்ட் இல்லாத இடத்தை ஸ்ரேயாஸ் ஐயர் நிரப்புவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் முதல் டெஸ்டில், முதுகு வலி காரணமாக விலகி உள்ளது இந்திய அணிக்கு பின்னடைவு தான் என்று அஸ்வின் கூறியுள்ளார். பேட்ஸ்மேன்களில் முதுகெலும்பாக உள்ள இவர் இந்திய அணிக்கு விரைவில் திரும்புவார் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here