புதுமண தம்பதி ஆர்யன், ஷபானா ஜோடிக்கு ஹனிமூனில் நடந்த சோகம் – பிரிந்து செல்கிறார்களா?? பரவும் செய்தி!!

0

ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சி மூலமாக பிரபலமான ஷபானா மற்றும் ஆர்யன் ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஷபானா, ஆர்யன்:

ஜீ தொலைக்காட்சியில் ”செம்பருத்தி” தொடரில் பார்வதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ”பாக்கியலட்சுமி” தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் இருவரும் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவர்களுடைய திருமணம் ஹிந்து திருமண முறைப்படி நடைபெற்றது.

இந்நிலையில் ஆர்யன் மற்றும் ஷபானாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும், அதனால் தேனிலவுக்கு சென்ற இவர்கள் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் ஆர்யன் வீட்டில் ஷபானாவை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு இவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளால் இவர்கள் பிரியப்போகிறார்கள் என்றும் இணையத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here