ஆர்யன் – ஷபானா பிரிவு? – ஒரே ஒரு பதிவில் உண்மையை உடைத்த பிரபலம்!!

0

ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட செம்பருத்தி சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஷபானா. தமிழ் நாட்டில் இவருக்கென்று தனியே ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்க்ளின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே ஷபானா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட மிக சோகமான பதிவு அனைவருக்கும் சந்தேகத்தை உண்டு செய்தது.

இவர்கள் பிரிய போகிறார்களா? என பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஆர்யன் தன் இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷபானா உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து, அந்த புகைப்படத்திற்கு “மகிழ்ச்சியான இரண்டாவது மாதம்” என தலைப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவர்களுக்குள் எந்த ஒரு பிரிவும் இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. இவர்களின் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here