நடிகர் ஆர்யா ஒரு ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர்கிட்ட கல்யாணம் பண்ணிகிறதா சொல்லி 70 லட்சம் வாங்கி ஏமாத்திருக்காருன்னு அந்த ஜெர்மனி பெண் போலீஸ்ல கேஸ் பைல் பன்னிருந்தாங்க. இந்த கேஸ் ரொம்ப நாளா நடந்துட்டு இருந்தது. இந்த கேஸ்க்கு இப்போ சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்புல அந்த பெண்ணை ஏமாத்துனது ஆர்யாவே கிடையாது. ஆர்யா மாதிரி 2 பேர் மிமிக்கிரி பண்ணி ஏமாத்துனதா 2 பேர அர்ரெஸ்ட் பண்ணாங்க. இருந்தும் இந்த பெண் இல்லை அது ஆர்யா தான் அதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்குன்னு சொல்லிருக்காங்க.
இது மட்டும் இல்லாம அந்த ஜெர்மன் பெண்ணோட வக்கீல் ஆர்யா தான் முதல் குற்றவாளி. 6 மாதம் ஆகுது கேஸ் போட்டு, ஆனா என்னை மாதிரி யாரோ நடிக்கிறாங்கன்னு ஏன் சொல்லணும்னு கேள்வி எழுப்பிருக்காங்க. ஜெர்மனி பெண், என்கிட்ட ஆர்யா வீடியோ கால் பண்ணது மெசேஜ்ல பேசுனது எல்லாம் வேணும்னு வாட்சப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிருக்காங்கனு கேஸ் போட்ட உடனே என்னை மிரட்ட வேர செஞ்சாரு. இதனால ஆர்யா மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்கனும்ன்னு அந்த ஜெர்மனி தரப்பில் கருத்து சொல்லிருக்காங்க
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்