விஜய் டிவி நட்சத்திரமான அறந்தாங்கி நிஷா சென்னையில் ஒரு பங்களா வாங்கியதாக செய்தி வெளியாகியதை அடுத்து, இது குறித்து அவர் நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
நிஷா பதிவு:
விஜய் டிவியின் முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் அறந்தாங்கி நிஷா. கலக்கப்போவது யாரு? எனும் நிகழ்ச்சியின் மூலம், விஜய் டிவிக்கு வந்த இவர் தற்போது தொகுப்பாளராக வளர்ந்துள்ளார். தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், அறந்தாங்கி நிஷா சென்னையில் ஒரு பங்களா வாங்கியதாக இணையத்தில் பேசப்பட்டது. தற்போது இது குறித்த விளக்கம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, அது எப்படி எனக்கே தெரியாமல் நான் பங்களா கட்டுவேன்.
பொய் சொன்னாலும் கொஞ்சம் நம்பற மாதிரி சொல்லுங்க, எனக்காக இதுக்கு நிறைய பேர் வாழ்த்து சொன்னீங்க, சிலர் கலாய்க்கவும் செஞ்சிங்க, கண்டிப்பா முயற்சி செய்து இந்த மாதிரி ஒரு பங்களா கட்டுவேன் என பதிவிட்டுள்ளார். மேலும் இது என் வீடு இல்லப்பா என பதிவிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்